sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'புத்தகங்கள் படித்தால் மனிதன் ஆகலாம்'

/

'புத்தகங்கள் படித்தால் மனிதன் ஆகலாம்'

'புத்தகங்கள் படித்தால் மனிதன் ஆகலாம்'

'புத்தகங்கள் படித்தால் மனிதன் ஆகலாம்'


ADDED : ஏப் 18, 2025 06:30 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதிநிகேதன் பள்ளியில் 22வது புத்தக கண்காட்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி முத்துசாமி கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ''பள்ளிகளில் புத்தக கண்காட்சிகளை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதால், மொபைல்போன் அடிமை தனத்தில் இருந்து வெளியே வர முடியும். புத்தகங்களை படித்தால் அறிவாளியாகவும், ஒரு நல்ல மனிதனாகவும் ஆகலாம். மனித தன்மை தானாக வந்து சேரும். எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் சிற்பிகளாக மாணவர்கள் உருவாகுவார்கள், என்றார்.

இந்த நிகழ்வின் போது, பள்ளியின் செயலாளர் கவிதாசன், கல்வி ஆலோசகர் கணேசன், முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us