sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரலை

/

வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரலை

வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரலை

வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரலை


ADDED : மார் 21, 2024 07:08 AM

Google News

ADDED : மார் 21, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை லோக்சபா தொகுதிக்கு, வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது, டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில், மாநகராட்சி துணை கமிஷனரிடமோ, அரசு விடுமுறை இல்லாத நாட்களில், காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணிக்குள், 27ம் தேதிக்குள் வேட்பு மனு கொடுக்க வேண்டும். வேட்பு மனு விண்ணப்பங்களை, இந்த அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்' என கூறியுள்ளார்.

இதன்படி, வேட்பு மனு பெறுவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார், தாசில்தார் மகேஷ்குமார் உட்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள், கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்தனர். நேற்று ஒருவர் கூட, வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.






      Dinamalar
      Follow us