sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கணிதப்பூங்கா பணி மேயர் நேரில் ஆய்வு

/

கணிதப்பூங்கா பணி மேயர் நேரில் ஆய்வு

கணிதப்பூங்கா பணி மேயர் நேரில் ஆய்வு

கணிதப்பூங்கா பணி மேயர் நேரில் ஆய்வு


ADDED : அக் 09, 2024 12:22 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை வ.உ.சி., பூங்கா வளாகத்தில், புதிதாக கட்டப்படும் கணிதப்பூங்கா பணிகளை, மேயர் ரங்கநாயகி நேற்று ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி, 83வது வார்டில் வ.உ.சி., உயிரியல் பூங்கா, முதியோர் பூங்கா அமைந்திருக்கிறது. வ.உ.சி., பூங்காவுக்கு எதிரே உணவு வீதி கட்டப்பட்டிருக்கிறது. பூங்கா வளாகத்தின் மற்றொரு பகுதியில், 'நமக்கு நாமே' திட்டத்தில், ரூ.54 லட்சத்தில் கணிதப்பூங்கா அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை மேயர் ரங்கநாயகி, மத்திய மண்டல தலைவர் மீனா ஆகியோர் கூட்டாக நேற்று ஆய்வு செய்தனர்.

பூங்கா வளாகத்தை சுத்தமாக பராமரிக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின், ராம்நகர் ஆர்.ஆர்.சாமி லைன் பகுதியில், பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணியை பார்வையிட்டனர்.

அப்போது, நிர்வாக பொறியாளர் கருப்பசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, கால்நடை டாக்டர் சரவணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், கவுன்சிலர் சுமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us