sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புவியியல் தகவல் அடிப்படையில் நிலஅளவீடு

/

 புவியியல் தகவல் அடிப்படையில் நிலஅளவீடு

 புவியியல் தகவல் அடிப்படையில் நிலஅளவீடு

 புவியியல் தகவல் அடிப்படையில் நிலஅளவீடு


ADDED : டிச 24, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை டிச. 23-: கோவையில் நில அளவைத்துறை சார்பில் டிரோன் மூலமாக நில அளவை செய்து, புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புலவரைபடங்களை உருவாக்கி, அவற்றை சொத்து வரிக்கான தரவுகளுடன் இணைக்க திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தில் பணியாற்றும் நிலஅளவைத்துறை அலுவலர்களுக்கு சர்வே ஆப் இந்தியா மற்றும் மத்தியப்பிரேதச மாநில மின்னணுவில் துறை வல்லுநர்களால் மூன்று நாள் பயிற்சி துவங்கியது.

குமரகுரு கல்லுாரியில் நடந்த இப்பயிற்சியில், கோவை மண்டல நில அளவைப் பதிவேடுகள் துறை துணை இயக்குநர் மோகன், மாவட்ட உதவி இயக்குனர் சரவணன்,சர்வே ஆப் இந்தியா நில அளவையர் அத்ரேயா, மின்னணுவியல் நிபுணர் ராம் கிருஷ்ண திவாரி, மத்திய நிலஅளவை அலுவலக தொழில்நுட்ப மேலாளர் ஜெயந்தி, காயத்ரி உள்ளிட்டோர்பங்கேற்றனர். 85 பேருக்கு செயல்முறைதொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. கோவை உதவி இயக்குநர் சரவணன், நிலம் அளவீடு செய்யும் முறை, டிரேன் பயன்படுத்துவது, மேப்பிங் செய்வது களத்தில் பணியாற்றும் தன்மை குறித்து விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us