sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகா பைரவர் கோவிலில் மாலை அணியும் வைபவம்

/

மகா பைரவர் கோவிலில் மாலை அணியும் வைபவம்

மகா பைரவர் கோவிலில் மாலை அணியும் வைபவம்

மகா பைரவர் கோவிலில் மாலை அணியும் வைபவம்


ADDED : நவ 05, 2025 09:52 PM

Google News

ADDED : நவ 05, 2025 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: வருகிற 12ம் தேதி ஜென்மாஷ்டமி விழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மொண்டிபாளையம் செல்லும் வழியில் திம்மநாயக்கன்புதூரில் உள்ள பைரவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஐப்பசி மாதம் வரும் அஷ்டமியன்று ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஜென்மாஷ்டமி விழா வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன் னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் வைபவம் நடைபெற உள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மகா பைரவர் கோவிலில் 23 பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். எட்டு நாட்கள் விரதம் இருந்து 12ம் தேதி ஜென்மாஷ்டமியன்று நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கின்றனர்,

மாலை அணியும் வைபவத்தை முன்னிட்டு பைரவருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us