sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய்

/

வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய்

வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய்

வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய்


ADDED : ஜூலை 22, 2025 10:18 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தற்போது வாழைகளுக்கு இடையே ஊடு பயிராக கத்திரிக்காய், விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, விவசாய ஒருவர் கூறுகையில், ''மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் வாழை, தென்னை பிரதான விவசாயமாக உள்ளது. தற்போது வாழைகளுக்கு இடையே கத்திரிக்காய் பயிரிட்டுள்ளோம். மார்க்கெட்டுகளில் கத்திரிக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும், கத்திரிக்காய் பயிரிடப்படுவதால் களை செடிகள் வளர்வது குறையும். இதனால் வாழையும் நன்றாக வளரும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us