sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 போட்டித்தேர்வு; மாணவர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்

/

 போட்டித்தேர்வு; மாணவர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்

 போட்டித்தேர்வு; மாணவர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்

 போட்டித்தேர்வு; மாணவர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடல்


ADDED : டிச 22, 2025 05:23 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன், வனத்துறை அதிகாரிகள் கலந்துரையாடி, போட்டித்தேர்வுகளுக்கான முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உடுமலை குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளிக்கு, இந்திய வனத்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் குழுவினர் வருகை தந்தனர்.

வன உயிரினங்கள் மட்டுமல்லாது பொது சேவை, ஒழுக்கம் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை குறித்து மாணவர்களிடையே பேசினர்.

உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், சமுதாயத்தில் சேவையாற்றவும், தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ளவும் ஊக்குவித்தனர்.

கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினர்.






      Dinamalar
      Follow us