sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மரம் விழுந்து கட்டடம் சேதம்

/

மரம் விழுந்து கட்டடம் சேதம்

மரம் விழுந்து கட்டடம் சேதம்

மரம் விழுந்து கட்டடம் சேதம்


ADDED : ஏப் 04, 2025 11:45 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னுார், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு 255 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 1400 மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன.

நேற்று காலை, அன்னுார் அவிநாசி சாலையில், நாகமாதூரில் 50 அடி உயரமுள்ள, 50 ஆண்டுகளான புளிய மரத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் வேரோடு தோண்டி அகற்ற முயன்றனர். அந்த மரம் அதை ஒட்டி உள்ள கட்டடத்தின் மீது விழுந்தது. இதில் கட்டடத்தின் முதல் தளம் மற்றும் குடிநீர் குழாய், சன்சேடு ஆகியவை சேதமடைந்தது.






      Dinamalar
      Follow us