sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

/

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை


ADDED : ஜூலை 30, 2024 02:07 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு அருகே, காய்ச்சலால் தாய் இறந்த துக்கத்தில், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி சேந்தகாடு பகுதியை சேர்ந்தவர் சின்னா, 75. இவரது மகன் குருவாயூரப்பன், 40. திருமணமாகாத இவர் கூலி வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சின்னா, நேற்று காலை இறந்தார். தன் தாய் இறந்த துக்கத்தில் இருந்த குருவாயூரப்பன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதை கண்ட ஊர்மக்கள் கோட்டாயி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் கூறுகையில், 'சின்னா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் இறந்ததால் விரக்தியடைந்த குருவாயூரப்பன், தாய்க்கு பின் தனக்கு யாரும் இல்லை என்பதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

பிரேத பரிசோதனைக்கு பிறகே, இறப்புக்கான காரணம் தெரியவரும். இதுபற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us