sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிந்தால் லட்சுமி கடாட்சம்'

/

'ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிந்தால் லட்சுமி கடாட்சம்'

'ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிந்தால் லட்சுமி கடாட்சம்'

'ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிந்தால் லட்சுமி கடாட்சம்'


ADDED : ஆக 19, 2024 10:45 PM

Google News

ADDED : ஆக 19, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து இடையர்பாளையத்தில், முத்து வினாயகர் கோவில் உள்ளது. நேற்று ஆலணி அவிட்டம் முன்னிட்டு, விஸ்வகர்மா சமூக நல சங்கம், விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விஸ்வகர்ம ஜகத்குரு சிவசண்முகசுந்தர பாபு சுவாமிகள், பங்கேற்றவர்களுக்கு ஆசி வழங்கி பேசுகையில், ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிவதால், தொழில் மேன்மை, ஐஸ்வர்ய வளம், குடும்பநலம், லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படும். இந்நிகழ்ச்சி, மாநிலம் முழுவதும் விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படுகிறது, என்றார்.

தெற்கு மாவட்ட தலைவர் லட்சுமணன், விஸ்வ பாரத் மக்கள் கட்சி மாநில தலைவர் வேலுமணி, துணை பொது செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us