sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'

/

ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'

ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'

ஓட்டுச்சாவடி அருகே பணப்பட்டுவாடா: தி.மு.க.,வினர் 'தில்'


ADDED : ஏப் 19, 2024 11:25 PM

Google News

ADDED : ஏப் 19, 2024 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்டது. இங்குள்ள ஓட்டுச்சாவடி அருகே தி.மு.க.,வினர் 'பூத்'தில் கட்சியினர் சிலர் கட்டுக்கட்டாக பணத்தை எண்ணி பாக்கெட்டில் வைப்பது; ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்'புடன் சேர்த்து பண பட்டுவாடா செய்வது போன்ற 'வீடியோ ' வெளியானது.

திருமுருகன்பூண்டி போலீசார் அங்கு செல்வதற்குள், பண பட்டுவாடா செய்து வந்த சிலர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். விசாரணையில், திருமுருகன்பூண்டி, தி.மு.க., 19வது வார்டு செயலாளர் லோகநாதன், 46 என்பது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us