sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ்சை நிறுத்தி சோதனை: பறக்கும் படை அத்துமீறல்

/

பஸ்சை நிறுத்தி சோதனை: பறக்கும் படை அத்துமீறல்

பஸ்சை நிறுத்தி சோதனை: பறக்கும் படை அத்துமீறல்

பஸ்சை நிறுத்தி சோதனை: பறக்கும் படை அத்துமீறல்


ADDED : ஏப் 04, 2024 05:51 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையால், அரசியல்வாதிகளை விட, சாதாரண மக்கள் தான் தினந்தோறும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

வழக்கமாக, இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவற்றை சோதனையிட்ட அதிகாரிகள், நேற்று ரேஸ்கோர்சில் சென்ற தனியார் பஸ்சை திடீரென நிறுத்தினர்.

பஸ்சுக்குள் ஏறிச்சென்ற அதிகாரிகள், சீட்டுக்கு கீழும், பயணிகளின் உடமைகளையும் சோதனையிட்டனர்.

தெரு, தெருவாக பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் கார்களை சோதனையிடாமல், சாதாரண மக்களை துன்பறுத்துவது ஏன் என, பயணிகள் கேள்வி எழுப்பினர்.






      Dinamalar
      Follow us