sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின் நுகர்வோர் கவனத்திற்கு

/

மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் நுகர்வோர் கவனத்திற்கு


ADDED : ஏப் 24, 2024 10:39 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை ராமசாமி நகர் பகிர்மான மின்நுகர்வோருக்கு, மின்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் வாரியம், உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், காந்திநகர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, ராமசாமி நகர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால், ஏப்., 2024 மின் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை. ஆகவே, ராமசாமி நகர் பகிர்மான மின் நுகர்வோர்கள், பிப்., 2024 மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, ஏப்., மாதத்திற்கும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us