sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

5,000 ரூபாய் கேட்டு காலி பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

/

5,000 ரூபாய் கேட்டு காலி பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

5,000 ரூபாய் கேட்டு காலி பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது

5,000 ரூபாய் கேட்டு காலி பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது


ADDED : ஜூலை 23, 2024 09:08 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 09:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பணம் கேட்டு தராத ஆத்திரத்தில், காலி பீர் பாட்டிலால் சமையல் பணியாளரை தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல், எரியோடு பகுதியை சேர்ந்தவர் கரிகாலன்,32. இவர் கோவை லங்கா கார்னரில் உள்ள கடையில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருடன் பழநி, நெய்க்காரபட்டியை சேர்ந்த பாசில் அகமதுவும்,33, சமையல் வேலை செய்து வருகிறார்.

கடந்த, 22ம் தேதி இருவரும் டவுன்ஹாலில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது பாசில் அகமது, கரிகாலனிடம் ரூ.5,000 கேட்டு தகராறு செய்துள்ளார். தரமறுத்த கரிகாலனின் கழுத்தில், பாசில் அகமது காலி பீர் பாட்டிலால் தாக்கினார். காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கரிகாலன் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து, பாசில் அகமதுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us