sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பருவத்தேர்வுக்கு தயாராக பள்ளிகளுக்கு அறிவுரை

/

பருவத்தேர்வுக்கு தயாராக பள்ளிகளுக்கு அறிவுரை

பருவத்தேர்வுக்கு தயாராக பள்ளிகளுக்கு அறிவுரை

பருவத்தேர்வுக்கு தயாராக பள்ளிகளுக்கு அறிவுரை


ADDED : மார் 28, 2024 05:38 AM

Google News

ADDED : மார் 28, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : அரசுப்பள்ளிகளில், மூன்றாம் பருவத்தேர்வுகளுக்கு தயாராக இருப்பதற்கு கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

லோக்சபா தேர்தல் ஓட்டுபதிவு, தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கான தேர்வுகளை முன்பாக நடத்தி, விடுமுறை விடுவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

மேல்நிலை பொதுத்தேர்வுகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. உயர்நிலை பொதுத்தேர்வு நடக்கிறது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தேர்வு நடத்துவது குறித்து உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஏப்., 2ம்தேதி மூன்றாம் பருவத்தேர்வு துவங்குகிறது. தேர்வுகள், ஏப்., 12ம்தேதி முதல் நிறைவடைகிறது.

தேர்வுக்கான அட்டவணைகளை பின்பற்றவும், 6, 7, 8 வகுப்புகளுக்கு வினாத்தாளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தற்போது அனைத்துப்பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன. மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தான் நடக்கிறது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us