sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்

/

பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்

பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்

பேரன், பேத்தியுடன் வந்து ஓட்டளித்த 104 வயது முதியவர்


ADDED : ஏப் 20, 2024 12:49 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி;கருமத்தம்பட்டி அருகே, 104 வயது முதியவர் தனது பேரன், பேத்திகளுடன் வந்து ஓட்டளித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சூலூர் தொகுதி கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்குட்பட்ட, ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் கணபதி, 104; விவசாயி.

நேற்று மதியம் தனது மகன், பேரன், பேத்திகளுடன் ஓட்டுசாவடிக்கு வந்து ஓட்டுப்பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி மகிழ்ந்தார்.

அவர் கூறுகையில், எனக்கு, 104 வயதாகிறது. 21 வயதில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டளித்து வருகிறேன். எங்கிருந்தாலும் ஊருக்கு புறப்பட்டு வந்து, தவறாமல் ஓட்டளிப்பேன். அனைவரும் ஓட்டளிப்பது ஜனநாயகத்துக்கு நல்லது, என்றார்.

'நான் ஒருத்தன் ஓட்டளித்தாலும், ஓட்டளிக்காமல் இருந்தாலும், என்ன மாற்றம் வந்து விட போகிறது' என, தேர்தலன்று வீட்டில் முடங்கி கிடப்பவர்கள், இவரை பார்த்து அடுத்த தேர்தலிலாவது திருந்தட்டும்!






      Dinamalar
      Follow us