sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மூச்சு திணறி பெண் பலி 

/

 மூச்சு திணறி பெண் பலி 

 மூச்சு திணறி பெண் பலி 

 மூச்சு திணறி பெண் பலி 


ADDED : டிச 22, 2025 04:17 AM

Google News

ADDED : டிச 22, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கய்யா மகள் சந்தியா ராணி, 31; திருமணம் ஆகாத அவர், மூட்டுவாதம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சந்தியா ராணிக்கு நேற்று காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவருக்கு, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வரும் வழியிலேயே, இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us