sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 புழல் சிறையில் திருநங்கையர் ரகளை

/

 புழல் சிறையில் திருநங்கையர் ரகளை

 புழல் சிறையில் திருநங்கையர் ரகளை

 புழல் சிறையில் திருநங்கையர் ரகளை


ADDED : டிச 24, 2025 05:16 AM

Google News

ADDED : டிச 24, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:: எண்ணுாரை சேர்ந்த திருநங்கை அபி: பட்டுள்ளனர்.: நிர்வாக வசதிக்காக அபியை வேலுார் சிறைக்கும், சஞ்சனாவை திருச்சி சிறைக்கும் மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், வேறு சிறைக்குச் செல்ல மறுத்த திருநங்கையர் அபி, சுஜி, சஞ்சனா ஆகிய மூவரும், போலீசிடம் ரகளையில் ஈடுபட்டனர்.

பின், சிறை வளாகத்தில் உள்ள தொலைபேசி, கணினி இயந்திரங்கள் மற்றும் டியூப் லைட்டை உடைத்து, சிறைப் பதிவேடுகளையும் கிழித்தனர். தொடர்ந்து, தன் ஆடைகளை களைந்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மகளிர் சிறை அதிகாரி அல்லி ராணி, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருநங்கைகள் மூவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், இது குறித்து விசாரிக்கின்ற னர்.






      Dinamalar
      Follow us