sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பயங்கரவாதிகள் மீண்டும் சிறையில் அடைப்பு

/

பயங்கரவாதிகள் மீண்டும் சிறையில் அடைப்பு

பயங்கரவாதிகள் மீண்டும் சிறையில் அடைப்பு

பயங்கரவாதிகள் மீண்டும் சிறையில் அடைப்பு


ADDED : ஆக 13, 2025 04:43 AM

Google News

ADDED : ஆக 13, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் மீண்டும் புழல் சிறையில் அடைக் கப்பட்டனர்.

வெடி மருந்துகள் பதுக்கி வைத்து இருந்ததாக, பயங்கரவாதிகள் நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக், 59, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி, 48, ஆகியோரை, ஆந்திர மாநில போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின், மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைத்து உள்ளனர்.

அடுத்ததாக, பயங்கரவாதிகளிடம், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்க இருப்பதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us