sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கோவில் துாய்மை சேவகர் ஆடலரசன் காலமானார்

/

 கோவில் துாய்மை சேவகர் ஆடலரசன் காலமானார்

 கோவில் துாய்மை சேவகர் ஆடலரசன் காலமானார்

 கோவில் துாய்மை சேவகர் ஆடலரசன் காலமானார்


ADDED : நவ 27, 2025 03:17 AM

Google News

ADDED : நவ 27, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வந்த ஆடலரசன், உடல்நலக்குறைவால் காலமானார்.

வேளச்சேரி, லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆடலரசன், 70. இவர், சென்னை கூட்டுறவு வங்கியில், உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், 'திருக்கோவில் உழவாரப்பணி' எனும் அமைப்பை உருவாக்கி, கடந்த 40 ஆண்டுகளாக கோவில்களில் துாய்மை பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.






      Dinamalar
      Follow us