sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விளையாட்டு அரங்கு அமைக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு

/

விளையாட்டு அரங்கு அமைக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு

விளையாட்டு அரங்கு அமைக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு

விளையாட்டு அரங்கு அமைக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு


ADDED : செப் 02, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 02, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், மாணவ - மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த, 50 லட்சம் ரூபாய் செலவில், 5 இடங்களில், 'பிக்கிள் பால்' மற்றும் 5 இடங்களில் 'டென்னிஸ் கோர்ட்' அமைக்கப்படும் என, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, 1, 2, 3, 4, ஆகிய நான்கு மண்டலங்களில், 72 லட்சம் ரூபாய் செலவில், 'பிக்கிள் பால் கோர்ட்', 92.9 லட்சம் ரூபாய் செலவில் 'டென்னிஸ் கோர்ட்' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 1வது மண்டலம் அருள்பாண்டியன் பூங்கா, 3வது மண்டலம் ராதே ஷ்யாம் அவென்யூ பூங்கா, 4வது மண்டலம் சாய் நகர் 5வது பிரதான சாலை பூங்கா, 2வது மண்டலம் பல்லவா கார்டன் அசோகா பார்க், லட்சுமி நகர், சித்ரா டவுன்சிப் பூங்கா ஆகிய இடங்களில், 'பிக்கிள் பால் கோர்ட்' அமைக்கப்பட உள்ளது.

அதேபோல், 1வது மண்டலம் ஸ்ரீனிவாசபுரம் பூங்கா, 2வது மண்டலம் சுபம் நகர் பார்ட் - 2, 3வது மண்டலம் காயத்ரி நகர் பிரதான சாலை, 4வது மண்டலம் சாய் நகர் 5வது பிரதான சாலை பூங்கா ஆகிய இடங்களில், 'டென்னிஸ் கோர்ட்' அமைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us