sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபர்

/

போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபர்

போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபர்

போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபர்


ADDED : செப் 02, 2025 02:03 AM

Google News

ADDED : செப் 02, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:வாகன சோதனையின்போது, போக்குவரத்து போலீசாரை ஒருமையில் பேசிய போதை வாலிபரால்

சலசலப்பு ஏற்பட்டது.

வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி சிக்னல் அருகே, நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக அதிவேகமாக வந்த, ஆர்15 பைக்கை மடக்கி விசாரித்தனர். அந்த பைக்கில் நம்பர் பிளேட், ஆவணங்கள் ஏதுமில்லை. மேலும், பைக்கை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார்.

போக்குவரத்து போலீசார், கருவி மூலம் பரிசோதிக்க முயற்சித்தபோது, போதை வாலிபர் ஆபாச சைகை காண்பித்து, அங்கிருந்த பெண் போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் பேசி விட்டு, 'பைக்கை நீயே வைத்துக் கொள்' என, வீரவசனம் பேசி, உடன் வந்தவருடன் திடீரென தப்பினார்.

விசாரணையில், பைக்கில் பயணித்த ஒருவர், வழக்கறிஞர் என்பதும் தெரியவந்துள்ளது. போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us