sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாவட்ட ஓபன் செஸ் போட்டி செங்கல்பட்டில் 21ல் துவக்கம்

/

மாவட்ட ஓபன் செஸ் போட்டி செங்கல்பட்டில் 21ல் துவக்கம்

மாவட்ட ஓபன் செஸ் போட்டி செங்கல்பட்டில் 21ல் துவக்கம்

மாவட்ட ஓபன் செஸ் போட்டி செங்கல்பட்டில் 21ல் துவக்கம்


ADDED : டிச 13, 2024 12:18 AM

Google News

ADDED : டிச 13, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஓபன் மற்றும் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 21ம் தேதி, செங்கல்பட்டில் உள்ள வித்யா சாகர் குளோபல் பள்ளியில் துவங்குகிறது.

ஓபன் முறையில் நடக்கும் இப்போட்டியில், முதல் நாளில் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை இரண்டு சுற்றுகள் நடக்கிறது. அடுத்த நாளான, 22ம் தேதி, காலை 9:00 மணிக்கு மூன்றாவது சுற்று துவங்கி, மாலை 3:00 மணி வரை, ஆறு சுற்றுகள் வீதம் நடக்கின்றன.

போட்டியில் வெற்றி பெற்று, முதல் எட்டு இடங்களை பிடிப்போருக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. பங்கேற்க விரும்புவோர், 20ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 97900 51308 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us