ADDED : மார் 30, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புத்தக வெளியீட்டு விழா
நுாலேணி பதிப்பகம் மற்றும் தன்முனை கவிதைகள் அமைப்பு இணைந்து நடத்தும் 20 புத்தகங்கள் வெளியீட்டு விழா மற்றும் கடந்தாண்டு கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா - மாலை 4:30 மணி. இடம்: இக்சா மையம், எழும்பூர்.

