sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

2 நாளாக சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி மீட்பு

/

2 நாளாக சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி மீட்பு

2 நாளாக சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி மீட்பு

2 நாளாக சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி மீட்பு


ADDED : ஏப் 25, 2024 12:54 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி, மணலி, காமராஜ் சாலையில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ராதா, அங்கம்மா ஆகியோர் நேற்று, துாய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மணலி, சி.பி.சி.எல்., நிறுவனம் எதிரில் உள்ள கால்வாயில் சேற்றில் சிக்கியபடி, 40 வயது மதிக்கத்தக்க நபர் மயக்கத்தில் இருந்துள்ளார்.

முழங்கால் முழுதும் சேற்றில் சிக்கிய நிலையில், வெளியே வர முடியாமல் தவித்தார்.

மேலும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவர் குறித்து, துாய்மை பணியாளர்கள் மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வந்து, துாய்மை பணியாளர்களின் உதவியுடன் அவரை மீட்டனர். அவர் சேற்றில் சிக்கி, இரு நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்திருக்கலாம் என தெரிகிறது.

கால்கள் மிகவும் பாதிக்கப்பட்டு காணப்பட்டதால், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரைப் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us