sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்

/

பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்

பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்

பெரியவெளிக்காடு சுடுகாடு பாதை செடிகள் வளர்ந்து வீணாகும் அவலம்


ADDED : நவ 24, 2024 02:26 AM

Google News

ADDED : நவ 24, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர், பவுஞ்சூர் அருகே பெரியவெளிக்காடு ஊராட்சிக்குட்பட்ட, பெரியவெளிக்காடு காலனி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

காலனி பகுதியில் இறப்பவர்களின் சடலத்தை, வயல்வெளி பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மாயனத்திற்கு செல்ல சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை முறையான பராமரிப்பு இல்லாமல், தற்போது செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளதால், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மயானப் பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us