sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு

/

 பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு

 பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு

 பள்ளி மாணவன் கடலில் மூழ்கி இறப்பு


ADDED : நவ 27, 2025 04:30 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், நவ. 27-

கடலில் மூழ்கிய பள்ளி மாணவனின் உடல் கரை ஒதுங்கியது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேங்கடரத்தினம், திருப்போரூர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது மகன் பிரமையன், 16, அப்பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

நேற்று முன்தினம், உடன் பயிலும் நண்பர்களுடன், மாமல்லபுரம் அடுத்த, சூலேரிக்காடு பகுதி கடலில் குளித்தபோது, நீரில் மூழ்கி மாயமானார். மாமல்லபுரம் போலீசார், அவரை தேடிய நிலையில், நேற்று மாலை 5:35 மணிக்கு, கொக்கிலமேடு கடற் கரையில், உடல் கரை ஒதுங்கியது.

போலீசார் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us