sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 திருத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு

/

 திருத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு

 திருத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு

 திருத்தேரி ஏரியில் ஆண் சடலம் மீட்பு


ADDED : நவ 27, 2025 04:30 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி ஜி. எஸ். டி., சாலை யோரம் உள்ள தாங்கல் ஏரியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக சிங்கபெருமாள் கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us