sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி

/

 10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி

 10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி

 10 ஆண்டுகளாக திறக்காத ரேஷன் கடை களத்துார் மக்கள் விரக்தி


ADDED : டிச 24, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்: களத்துார் ஊராட்சியில் ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக திறக்கப் படாமல், வீணாகி வருகிறது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், ஜே.ஜே., நகர் குடியிருப்பு பகுதி மக்களின் தேவைக்காக, கரசங்கால்- கொங்கரை சாலையில், 2015 --- 16ம் ஆண்டில், 6.30 லட்சம் ரூபாயில், ரேஷன் கடை கட்டடம் கட்டி முடிக்கப் பட்டது.

கட்டடம் கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும், கட்டடத்தை திறக்காததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தற்போது, 2 கி.மீ., துாரம் சென்று, வேறு இடத்தில் உள்ள கடைக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வர, முதியோர் மற்றும் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடையை திறக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us