sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 காலவாக்கம் ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுது

/

 காலவாக்கம் ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுது

 காலவாக்கம் ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுது

 காலவாக்கம் ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுது


ADDED : நவ 23, 2025 02:19 AM

Google News

ADDED : நவ 23, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: காலவாக்கம் ஆறுவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் முதல் ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி வரை ஆறுவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. காலவாக்கத்தில் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் ஆறுவழிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது.

இவை, கடந்த ஒரு வாரமாக பழுதடைந்துள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் உட்பட ஏராளாமான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால், விபத்து மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் சூழலும் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, ரவுண்டானாவில் உள்ள உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us