sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு

/

பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு

பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு

பாலாறு பாலத்தில் பஸ் பழுது போக்குவரத்து கடும் பாதிப்பு


ADDED : டிச 13, 2024 02:17 AM

Google News

ADDED : டிச 13, 2024 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், போளூர் செல்லும் அரசு பேருந்து, நேற்று மாலை 50 பயணியருடன் சென்றது.

ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு பாலாற்று பாலத்தின் மீது சென்ற போது, பேருந்து திடீரென பழுதடைந்தது. இதையடுத்து பயணியர், அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்து பாலத்தில் பழுதடைந்ததால், பின்னால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

இதன் காரணமாக, பாலாற்று பாலத்தில் இருபுறமும் 2 கி.மீ., துாரத்திற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us