sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி

/

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் துாசு பறப்பதால் பயணியர் அவதி


ADDED : ஏப் 04, 2024 11:58 PM

Google News

ADDED : ஏப் 04, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இதனால், தற்காலிக பேருந்து நிலையம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் என, நாள்தோறும் 5,000த்திற்கும் மேற்பட்டோர், இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

'எம் - சாண்ட்' மண் கொட்டி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால், பேருந்துகள் உள்ளே வரும்போது துாசு பறந்து, பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் கண்களை பதம் பார்க்கின்றன.

எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் காலை மற்றும் மதிய வேளைகளில், தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீர் ஊற்றி, துாசு பறப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என,பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us