sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

/

கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

கருங்குழி ஏரி உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்


ADDED : ஏப் 24, 2024 01:31 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், கருங்குழி பெரிய ஏரி, 35 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும் கால்வாய் பகுதியில், தனிநபர்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் கால்வாயில் செடிகள், புதர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி காணப்படுகின்றன.

கலங்கல் வழியாக செல்லும் நீர் கல்லாற்றில் கலந்து, கடலுக்கு செல்கிறது.

மேலும், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கலங்கல் நீர் செல்வதற்காக கட்டப்பட்ட சிறிய பாலப் பகுதியில், சிமென்ட் தடுப்பு கட்டைகள் சேதமடைந்து, தடுப்புகள் இன்றி உள்ளது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us