sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

கபடி: வெளியேறியது பாட்னா

/

கபடி: வெளியேறியது பாட்னா

கபடி: வெளியேறியது பாட்னா

கபடி: வெளியேறியது பாட்னா


ADDED : அக் 28, 2025 11:07 PM

Google News

ADDED : அக் 28, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புரோ கபடி லீக் 'எலிமினேட்டர்' போட்டியில் தோற்ற பாட்னா அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. நேற்று, டில்லியில் நடந்த 'எலிமினேட்டர்-3' போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. போட்டி துவங்கிய 10 வது நிமிடத்தில் பாட்னா அணி 11-9 என முன்னிலை பெற்றது. பின் எழுச்சி பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் பாதியில் 22-20 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் அசத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் தகுதிச்சுற்று 2ல் புனே அணியுடன் மோதுகிறது. இதில் வெல்லும் அணி பைனலில் (அக்., 31ல்) டில்லியுடன் பலப்பரீட்சை நடத்தலாம்.






      Dinamalar
      Follow us