sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

ரூ. 1.21 கோடி பரிசு: துாரந்த் கால்பந்து சாம்பியனுக்கு

/

ரூ. 1.21 கோடி பரிசு: துாரந்த் கால்பந்து சாம்பியனுக்கு

ரூ. 1.21 கோடி பரிசு: துாரந்த் கால்பந்து சாம்பியனுக்கு

ரூ. 1.21 கோடி பரிசு: துாரந்த் கால்பந்து சாம்பியனுக்கு


ADDED : ஆக 22, 2025 10:21 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: இந்தியாவில், துாரந்த் கோப்பை கால்பந்து 134வது சீசன் நடக்கிறது. இன்று, கோல்கட்டாவில் நடக்கும் பைனலில் 'நடப்பு சாம்பியன்' வடகிழக்கு யுனைடெட், டைமண்ட் ஹார்பர் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன், ரூ. 1.21 கோடி பரிசு வழங்கப்படும். இது, துாரந்த் கோப்பை கால்பந்து வரலாற்றில் வழங்கப்படும் அதிகபட்ச பரிசு. கடந்த ஆண்டு கோப்பை வென்ற வடகிழக்கு யுனைடெட் அணிக்கு ரூ. 1.05 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இத்தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பைனல் வரை சென்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 60 லட்சம், அரையிறுதியோடு திரும்பும் அணிகளுக்கு தலா ரூ. 25 லட்சம், காலிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ரூ. 15 லட்சம், சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்', அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் பூட்', சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் கிளவுஸ்' விருது பெறுபவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us