sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பாட்மின்டன்

/

உன்னதி, கிரண் அபாரம்: ஒடிசா பாட்மின்டனில் சாம்பியன்

/

உன்னதி, கிரண் அபாரம்: ஒடிசா பாட்மின்டனில் சாம்பியன்

உன்னதி, கிரண் அபாரம்: ஒடிசா பாட்மின்டனில் சாம்பியன்

உன்னதி, கிரண் அபாரம்: ஒடிசா பாட்மின்டனில் சாம்பியன்


ADDED : டிச 14, 2025 11:06 PM

Google News

ADDED : டிச 14, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டாக்: ஒடிசா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி, கிரண் ஜார்ஜ் சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் உன்னதி ஹூடா 18, இஷாராணி 21, மோதினர். முதல் செட்டை 21-17 எனக் கைப்பற்றிய உன்னதி, 2வது செட்டை 21-10 என வென்றார். மொத்தம் 31 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21-17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 25, இந்தோனேஷியாவின் முகமது யூசுப் 19, மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய கிரண், 2வது செட்டை 13-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 21-16 என தன்வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கிரண் 21-14, 13-21, 21-16 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.






      Dinamalar
      Follow us