ADDED : ஜன 20, 2026 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் பஞ்சாமதேவி கிராமத்தைச் சேர்ந்த பிரவின்குமார் 31, என்பவர் மது போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

