sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

/

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஜன 06, 2025 04:46 AM

Google News

ADDED : ஜன 06, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், நிரவி, கீழ ஓடுதுறை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 49; கூலி தொழிலாளி. ஆரோக்கியசாமி தினமும் மது குடிப்பது வழக்கம். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக பேசுவதில்லை.

மனவேதனையில் ஆரோக்கியசாமி அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.

நேற்று முன்தினம் குடிபோதையில் ஆரோக்கியசாமி நிரவி போக்குவரத்து காவல்நிலையம் பின்புறத்தில் உள்ள முல்லையாற்றில் தவறி விழுந்து இறந்தார். இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us