sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டைலர் தற்கொலை

/

டைலர் தற்கொலை

டைலர் தற்கொலை

டைலர் தற்கொலை


ADDED : மார் 14, 2024 04:28 AM

Google News

ADDED : மார் 14, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : மது குடித்ததை வீட்டில் உள்ளவர்கள் தட்டி கேட்டதால் மனமுடைந்த டைலர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை, பாவேந்தர் வீதியை சேர்ந்தவர் விஜயசங்கர், 51; இவர் டைலர் வேலை செய்தார். இவர் தினமும் மது குடித்தை, அவரது மனைவி, மகன் தட்டிக் கேட்டனர். இதனால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு மொட்ட மாடி அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us