sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆடு திருட்டு இருவர் கைது

ஆடு திருட்டு இருவர் கைது

ஆடு திருட்டு இருவர் கைது


ADDED : ஜன 27, 2025 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2025 05:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 50; விவசாயி. நேற்று மாலை இவரது ஆடு சாமியார்பேட்டை கடற்கரை அருகே மேய்ந்து கொண்டிருந்தது.

கடற்கரைக்கு காரில் சுற்றுலா வந்த இருவர், அந்த ஆட்டை காரில் ஏற்றி திருட முயன்றனர். இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், அவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, வடலுார் அடுத்த அரங்கமங்களம் பழனி மகன் மகேஷ்குமார், 25; ராஜாங்கம் மகன் ராகுல், 21; இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us