தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது

பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது


ADDED : டிச 16, 2024 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது அன்னவாசல் பெட்ரோல் பங்கு அருகில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மேனாங்குடி பகுதியை சேர்ந்த செல்வநாயகன்,38; திருவாரூர் உமாமகேஷ்வரபுரம் பகுதியை சேர்ந்த லோகபிரதாபன், 29; எனத் தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us