sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வட மாநில தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை

வட மாநில தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை

வட மாநில தொழிலாளியை தாக்கிய இருவருக்கு வலை


ADDED : ஜூலை 29, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 07:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சேதராப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் குணசேகரன், அரசு பொது மருத்துவமனை ஊழியர். இவருக்கு சொந்தமாக பூக்கார வீதியில் உள்ள வீட்டில் வட மாநிலத்தை சேர்ந்த ஹரி வெங்கடா, 22; என்பவர் வாடகைக்கு தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு ஹரி வெங்கடா உணவு வாங்கிக் கொண்டு வரும்போது, அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன்கள் சதீஷ் 25, ஹரிஹரன் 24 ஆகியோர் ஹரி வெங்கடாவை வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பணம் கேட்டு தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, குணசேகரனின் மனைவி முனியம்மாள் வாடகைக்கு இருப்பவரை தாக்கியது தொடர்பாக சதீஷ், ஹரிஹரன் ஆகியோரிடம் கேட்டபோது, அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதுகுறித்து முனியம்மாள் அளித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் சதீஷ், ஹரிஹரன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us