sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுக்கூட்டம் நடத்த இடம் இல்லையாம்

/

பொதுக்கூட்டம் நடத்த இடம் இல்லையாம்

பொதுக்கூட்டம் நடத்த இடம் இல்லையாம்

பொதுக்கூட்டம் நடத்த இடம் இல்லையாம்


ADDED : மார் 19, 2024 05:10 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., செயலர் கவலை

புதுச்சேரி: ஏ.எப்.டி. திடலை தற்காலிக பஸ் நிறுத்தமாக மாற்றும் திட்டத்தை தேர்தல் முடியும் வரை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் துறைக்கு அ.தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.

அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில்;

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தும். அதில், தேசிய தலைவர்கள் பங்கேற்பர். புதுச்சேரி நகர பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தும் அண்ணா திடலில் தற்போது கட்டுமான பணி நடக்கிறது. மற்றொரு இடமான ஏ.எப்.டி. திடல் தற்காலிக பஸ் நிறுத்தமாக மாற்ற அரசு அறிவித்துள்ளது. நகர பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த இடமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தேர்தல் முடியும் வரை ஏ.எப்.டி. மைதானத்தை தற்காலிக பஸ் நிலையமாக மாற்றும் முடிவை அரசு ரத்து செய்து, தேர்தலுக்கு பிறகு மைதானத்தில் பஸ் நிலையமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us