sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மாயம் 

முதியவர் மாயம் 

முதியவர் மாயம் 


ADDED : பிப் 07, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 04:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : முதியோர் உதவி தொகை வாங்க சென்ற முதியவர் காணாமல் போனார்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 85, இவர், மாதாந்திர முதியோர் உதவி தொகை வாங்குவதற்காக, அருகில் உள்ள அரசு வங்கிக்கு, கடந்த 30ம் தேதி சென்றார்.

ஆனால், மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது மகள் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us