/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
/
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
ADDED : நவ 29, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுச்சேரிக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக கடலிலின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மின்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

