sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பளு துாக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் வாழ்த்து

/

பளு துாக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் வாழ்த்து

பளு துாக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் வாழ்த்து

பளு துாக்கும் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சபாநாயகர் வாழ்த்து


ADDED : மே 01, 2025 05:01 AM

Google News

ADDED : மே 01, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அகில இந்திய பள்ளி விளையாட்டு பெடரேஷன் சார்பில், பளு துாக்குதல் போட்டி நடந்தது. இதில், 45 கிலோ எடை பிரிவில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவி சரஸ்வதி வெள்ளிப் பதக்கம், 40 கிலோ எடை பிரிவில் மாணவி பிரியதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்ச்சியில், அசோக் பாபு எம்.எல்.ஏ., இந்திய பளு துாக்குதல் கூட்டமைப்பின் தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியா, பொது செயலாளர் அனந்த் கவுடா, புதுச்சேரி பயிற்சியாளர் கணபதி உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us