sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்கலையில்., கருத்தரங்கம்

பல்கலையில்., கருத்தரங்கம்

பல்கலையில்., கருத்தரங்கம்


ADDED : அக் 19, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2025 04:13 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல்கலைக்கழக வேதியியல் துறை, மருந்து கட்டுபாட்டு துறை மற்றும் ஆயுஷ் இயக்குநரகம் இணைந்து, தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு நடந்தது.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர்பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். காஷ்மீர் மாநில மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத், ஆயஷ் இயக்குனரகத்தின், மூத்த தலைமை அதிகாரி ஸ்ரீதரன்,பேராசிரியர்கள் சிவசங்கர், தரணிகரசு, சிப்நாத்தேப், ஜெயக்குமார், கந்தசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில், சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதா தயாரிப்பாளர்கள் சங்கம், புதுச்சேரி மருந்து தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us