sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆன் லைனில் 5 பேரிடம் ரூ.3.66 லட்சம் 'மோசடி'

/

ஆன் லைனில் 5 பேரிடம் ரூ.3.66 லட்சம் 'மோசடி'

ஆன் லைனில் 5 பேரிடம் ரூ.3.66 லட்சம் 'மோசடி'

ஆன் லைனில் 5 பேரிடம் ரூ.3.66 லட்சம் 'மோசடி'


ADDED : மார் 09, 2024 02:50 AM

Google News

ADDED : மார் 09, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த மீனாட்சி என்பவரது வங்கி கணக்கில் இருந்து, 13 ஆயிரம் ரூபாயை சைபர் கிரைம் கும்பல் எடுத்துள்ளது. சிவனேஸ்வரன் என்பவரிடம் இன்ஸ்ட்ரா கிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், கப்பலில் வேலை இருப்பதாக கூறி, 88 ஆயிரம் ரூபாயை அபகரித்துள்ளார்.

திருமால் என்பவரிடம் வாட்ஸ் ஆப்பில், தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட் வழங்கி, பணம் விழுந்ததாக கூறினார். அதை நம்பி, அவர், முன்பணமாக 1.67 லட்சம் அனுப்பி ஏமார்ந்தார். மோகன்ராஜ் என்பவரின் வங்கி கணக்கில் 70 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனார்.

விக்னேஷ்குமார் என்பவர், பகுதி நேர வேலை இருப்பதாக கூறிய நபரை நம்பி, 28 ஆயிரம் அனுப்பி ஏமார்ந்தார்.

சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us