sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடி கைது

/

கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடி கைது

கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடி கைது

கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடி கைது


ADDED : நவ 04, 2025 09:50 PM

Google News

ADDED : நவ 04, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கத்தியை காட்டி மக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் கனகன் ஏரி அருகே நேற்று முன்தினம் இரவு ரவுடி ஒருவர் கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். தகவலறிந்த ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கத்தியுடன் திரிந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர், சண்முகாபுரம், அண்ணா வீதியை சேர்ந்த சீனிவாசன் மகன் தட்சிணாமூர்த்தி, 20, என்பதும், ரவுடியான அவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தட்சிணாமூர்த்தியை கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us