sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய  கோரிக்கை

 ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய  கோரிக்கை

 ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய  கோரிக்கை


ADDED : பிப் 07, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 02:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுகாதார ஊழியர்கள், கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது .

மா.கம்யூ., மாநில ஒருங்கிணைப்பாளர் பெருமாள் அறிக்கை;

புதுச்சேரியில் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது.

இது, மக்களாட்சிக்கு அழகல்ல. ஊழியர்களை வஞ்சிக்காமல், சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும். சட்டசபையில் அறிவித்த படி, ஒப் பந்த ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us